சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு – யூத சமூகமே இலக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல், சிட்னியில் வாழும் யூத சமூகத்தை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நியூ சவுத்...

Read moreDetails

இன்றைய பிரதான செய்திகள்

No Content Available

இலங்கைச் செய்திகள்

ஊர் செய்திகள்

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

இது இலங்கையின் வடபகுதியில் ஊறணி, காங்கேசன்துறை. என்ற இடத்தில் Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை தொடர்பாக ஊரவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காணொளி. வணக்கம் உறவுகளே.யோண்சண்ணன் பதிவிட்டது...

ஊறணி கல்லறைத் தோட்ட நினைவுக்கல் திறப்பு விழா

சுற்றுமதில், நினைவுக்கல்,பராமரிப்பு கணக்கறிக்கை

ஊறணி புனித அந்தோனியார் கல்லறைத் தோட்ட (சுற்றுமதில், நினைவுக்கல்,பராமரிப்பு) கணக்கறிக்கை:சுருக்கமாக:மார்கஸ் மரியநாயகம் அன்பளிப்பு :2,500,000நினைவுக்கல் நிதி பங்களிப்பு : 1,264,000கையிருப்பு :343,000(மூன்று வருட பராமரிப்பிற்கு பாவிக்கப்படும்)

வீதி விளக்குகள் திருத்தங்கள் தொடர்பானது

வீதி விளக்குகள் திருத்தங்கள் தொடர்பானது

அன்புறவுகளே எமது ஊரில் பல இடங்களில் வீதி விளக்குகள் பல மாதங்களாக எரியாத நிலையில் உள்ளன. மாற்றித்தர வேண்டிய அரசு நிதி நெருக்கடியில் அதைச் செய்ய முடியாது...

அரசியல் செய்திகள்

No Content Available

உலகச் செய்திகள்

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு – யூத சமூகமே இலக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 பேர்...

Read moreDetails
மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

வெனசுவேலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மாரியா கொரினா மாசாடோ (María Corina Machado) இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை....

Read moreDetails
India & Pakistan

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் 1947 இல் இந்தியப் பிரிவினையிலிருந்து சிக்கலானதாகவும், பெரும்பாலும் விரோதமானதாகவும் இருந்து வருகின்றன. காஷ்மீர் பிராந்தியத்தின் மீது இரு நாடுகளுக்கும் உள்ள உரிமை...

Read moreDetails

சினிமா

No Content Available

விளையாட்டு

No Content Available

அந்தோனியார் ஆலயம்

No Content Available

தொழில்நுட்பம்

உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் – நோர்வேயில் இருந்து வரலாற்றுப் பயணம்

உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் – நோர்வேயில் இருந்து வரலாற்றுப் பயணம்

நோர்வே கடல்சார் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. Reach Remote 1 எனப்படும் உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் (Uncrewed Surface Vessel –...

Read moreDetails

11 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பெண்கள் படை

11 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பெண்கள் படை

நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டது. 11 நிமிட விண்வெளி பயணத்தை இவர்கள் மேற்கொண்டனர். பாடகி கெட்டி பெர்ரியுடன்...

Read moreDetails

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

NEWS INDEX

உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் – நோர்வேயில் இருந்து வரலாற்றுப் பயணம்

உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் – நோர்வேயில் இருந்து வரலாற்றுப் பயணம்

நோர்வே கடல்சார் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. Reach Remote 1 எனப்படும் உலகின் முதல் பெரிய மனிதரில்லா கப்பல் (Uncrewed Surface Vessel –...

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நிலவரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நிலவரம்

தற்போதைய வெள்ளப்பெருக்கு நிலைமை (சமீபத்திய தகவல்28.11-01.12)இலங்கையில் 'டிட்வா' (Ditwah) புயலின் காரணமாக ஏற்பட்ட பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இது...

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

இது இலங்கையின் வடபகுதியில் ஊறணி, காங்கேசன்துறை. என்ற இடத்தில் Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை தொடர்பாக ஊரவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காணொளி. வணக்கம் உறவுகளே.யோண்சண்ணன் பதிவிட்டது...

செல்வி.ஞானசேகர் யோனா

செல்வி.ஞானசேகர் யோனா

ஊறணி மண்ணின் மலரும் கனடாவை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட செல்வி.ஞானசேகர் யோனா (மணிவாசகம் குணலீலா அவர்களின் பேத்தி) அவர்கள் 07/08/2025 அன்று thailand இல் காலமானார் Hi...

தேவசகாயம் யோசேப்

தேவசகாயம் யோசேப்

பெரியநாட்டான், சின்னநாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும்சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம். அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லைஎன்றுதான் நினைக்கிறேன். எம்மவர்கள் முன்பு காங்கேசன்துறையில்...

Page 1 of 97 1 2 97