கடற்கரையோரபாதை
ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்
ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்
இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள்...
ஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் பெயர் நாடுகளில்...
தற்போது ஊறணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதகு வாய்க்கால் சீரமைக்கும் பணியும் பாதை அமைக்கும் பணியும்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் – நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும். நேற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் க.தொ.கூ.ச. கூட்டம் நடைபெற்றது.இதில் ஊறணியின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் ஆராயப்படும் என ஏற்கனவே...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.