NEWS INDEX

சுற்றி மதில்

சீந்திப்பந்தலில் பொதுக்கட்டடம் கட்டுவதற்கு முன்னேற்பாடாக அக்காணியை சுற்றி மதில் கட்டப்பட்டுள்ளது அதற்கு உதவியவர்களின்விபரங்கள்.

திரு செபமாலை அந்தோனிப்பிள்ளை

பிறப்பு : 30 யூலை 1932 இறப்பு : 29 செப்ரெம்பர் 2016 யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட...

பொது நூலகம் 2016

ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது  தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.

ஊர்சிலா நேசராணி (ராணி)

ஊர்சிலா நேசராணி (ராணி) அவர்கள் 06 ஜூலை 2016 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலம் சென்ற நேசமுத்து அவர்களின் அன்பு மனைவியும் நேசகுமாரி மனோகரி நேசராஜா...

Page 63 of 97 1 62 63 64 97