NEWS INDEX

அம்மாவின் ஐம்பதும் அவர்களின் அரவணைப்பும்

நாளும் வேளை எழுந்து எமை எழுப்பி காலை கடன்கழிக்ககவனமாய் பல்துலக்க பயிற்ச்சி தந்து பாலைப் பருகக் கொடுத்து பட்டாடை உடுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்த அம்மா நாளை நல்மனிதராய்...

நாளும் வேளை எழுந்து எமை எழுப்பி காலை கடன்கழிக்ககவனமாய் பல்துலக்க பயிற்ச்சி தந்து பாலைப் பருகக் கொடுத்து பட்டாடை உடுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்த அம்மா நாளை நல்மனிதராய்...

செல்லக்குமார்

பிறப்பு :14.12.1959 இறப்பு : 18.03.2013 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில்...

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரிடமும் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்ச்சிகள் நடைபெறும்...

ஊறணி பொது ஓன்று கூடல் -2013

ஊறணி பொது ஓன்று கூடல் (28.7.2013) லண்டனில் நடாத்துவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளில் வாழும் ஊறணி மக்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்...

Page 80 of 97 1 79 80 81 97