ஓன்றுகூடல் லண்டனில்
ஊறணி புனித அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13) நடைபெற உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது...
ஊறணி புனித அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13) நடைபெற உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது...
தங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் - சகுந்தலா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.
பெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், கருநாடகத் தமிழர் இயக்கத்தின் திங்கள் ஏடான தமிழர் முழக்கத்தின்...
பிறப்பு :01.10.1923 இறப்பு : 09.12.2012 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் ஊறணியை(KKS) வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார் - அரசினர் வைத்தியசாலை, தெல்லிப்பளை) அவர்கள், 09-12-2012...
செபமாலையம்மா சின்னப்பு-1927.07.02--2003.12.08 சீவியத்தில் உம்மை நேசித்தோம் மரணத்திலும் உம்மை மறவோம் இவர்களின் பிரிவால் வருந்தும் -குடும்பத்தினர்
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.