சிரமதானம் வாய்க்கால்
ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை
ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை
எமது பாடசாலையில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா.பாடசாலையில் புதிய தண்ணீர் தாங்கி…
ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த...
எமது பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் அருட்பணி சபைகளும் இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
ஊறணியின் அன்பார்ந்த உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு " இடைவெளி "...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.