கடற்கரை பாதை அமைக்கும் திட்டம் 2 ஆம் கட்டம்
ஊறணியின் கரையோர வீதி அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஊறணியின் கரையோர வீதி அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்
இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள்...
ஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் பெயர் நாடுகளில்...
தற்போது ஊறணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதகு வாய்க்கால் சீரமைக்கும் பணியும் பாதை அமைக்கும் பணியும்
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.