நிதி சேகரிக்க
புலம்பெயர் நாடுகளிலிருந்து கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக நிதி சேகரிக்க எம்முடன் இணைந்துள்ளவர்கள்
புலம்பெயர் நாடுகளிலிருந்து கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக நிதி சேகரிக்க எம்முடன் இணைந்துள்ளவர்கள்
கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக S.Kaithampilai(யோண்சன்)R.V.Wijayakumar ஆகிய இருவரின் பெயரில் இணை வங்கிக்கணக்கு திறக்கப்பட்டுள்ளது BOC Account Number83998012Bank Of Ceylon, Pandatharippu முன்பு அறிவித்தது போல்...
ஊறணியின் கரையோர வீதி அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்
இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள்...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.