Latest Post

26வருடங்களும்,4மாதங்களும்

26வருடங்களும்,4மாதங்களும்,19 நாட்களும் கடந்து கோவில் இருந்த இடத்தில் 04.11.2016 அன்று எமது மக்கள் எமது ஊரான ஊறணியை முதற்கட்டமாக  பார்ப்பதற்கு 04.11.2016 அன்று அனுமத்தித்திருந்தார்கள். அங்கு சென்ற எம்மவர்களின் தகவலின்படி...

சுற்றி மதில்

சீந்திப்பந்தலில் பொதுக்கட்டடம் கட்டுவதற்கு முன்னேற்பாடாக அக்காணியை சுற்றி மதில் கட்டப்பட்டுள்ளது அதற்கு உதவியவர்களின்விபரங்கள்.

திரு செபமாலை அந்தோனிப்பிள்ளை

பிறப்பு : 30 யூலை 1932 இறப்பு : 29 செப்ரெம்பர் 2016 யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட...

பொது நூலகம் 2016

ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது  தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.

Page 64 of 99 1 63 64 65 99