Latest Post

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட நத்தார் தினத்திற்கு...

ஒளிவிழா 2015 – லண்டன்

லண்டன் வாழ் ஊறணி மக்களின் 2015 ம் ஆண்டிற்கான ஒளிவிழா  நிகழ்வுகள் 19.12.2015 சனிக்கிழமை மாலை 3மணி தொடக்கம் இரவு 10மணிவரைக்கும் நடைபெற இருப்பதால் அனைத்து உறவுகளையும்...

அன்னம்மா அந்தோனிமுத்து

பிறப்பு: 03.08.1925 இறப்பு : 27.11.2015 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்து வந்தவருமான அன்னம்மா அந்தோனிமுத்து 27.11.2015 அன்று வவுனியா இலங்கையில் காலமானார். அன்னார் அந்தோனிமுத்து சம்மட்டியாரின்...

NIRANJAN-ROCHANYA

புலம்பெயர்ந்த ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது. எமது ஊறணி ஊரை சேர்ந்த புஸ்பராஜா/செல்வராணி தம்பதியினரின் புதல்வன் நிரஞ்சனுக்கும் புஸ்பாகரன்/ஜெயா தம்பதியினரின் புதல்வி...

ELISTON ^ SHARANKINI

புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும்  ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது எமது ஊறணி ஊரை சேர்ந்த அருள்நேசன் /அசெம்ற்றா தம்பதியினரின் புதல்வி சாரங்கினிக்கும் செம்பியன்பற்றை சேர்ந்த மரியதாஸ்...

Page 66 of 98 1 65 66 67 98