Latest Post

பலமாய் எழுந்திரு

பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம் நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும் வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் வதையுறும் நிலையிலும் விழித்திருக்கும்...

உயர் பாதுகாப்பு

'உ. பா. வ.' என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான 'பாதுகாப்பு' அல்ல என்பதே நான் விளங்கிக் கொண்டது. "பிள்ளை...

சகானா-ஜீவா

பிறப்பு:27.11.2001 இறப்பு:16.11.2013 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின்  புதல்வி சகானா  அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்....

Page 79 of 98 1 78 79 80 98