Latest Post

திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி  பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம்...

அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

பிறப்பு :1960-08-16 இறப்பு :2010-08-12 அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம்...

காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். 6.இ.விஜயகுமார்  7. உள் பாதை 8.இராசநாயகம் அந்தோனிமுத்து 5.க.சு.ஜெகநாதன் 9.பத்திமா இருதயநாயகி 4.மு.அருளப்பு 10.ய.வி.ஜெயறோம் 3.சு.இராசமலர்(குணம்)...

காணியை பெற்றுக்கொண்டவர்கள்

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். பொதுக்காணி செல்வம் ஜக்கொமுத்து விஜயராணி ராஜேந்திரம் பத்திமா இருதயநாயகி தார்சிசியஸ் இராசநாயகம் அந்தோனிமுத்து அ.எ.வேதநாயகம் ச.அ.யெகநாதன்(பெரியதம்பி...

காணிகளின்நிழல்படங்கள்

ஊறணியலிருந்து விரட்டியடிக்கப்பட்டபின் வெளிநாடு செல்ல வாய்ப்புப் பெற்றோரில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் நிலைப்படுத்தவும் ஆதரவும் வாய்ப்பும் பெற்றனர். தொடர்ந்த இடம்பெயர்வுத் துன்பங்களின் மத்தியிலும் வெளிநாட்டு தொடர்புள்ள...

Page 89 of 98 1 88 89 90 98