ஊறணி கடற்கரையின் தற்போதைய நிலை
11.06.23 அன்று நோவனையின் பின்பு புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளூர் உறவுகளுக்குமான ஓர் கலந்துரையாடலை அருட்பணிசபை ஒழுங்கு செய்திருந்தது. அதில் முக்கிய விடயமாக கடலரிப்பு சம்பந்தமாக விபரங்கள் கலந்துரையாடப்பட்டு...
11.06.23 அன்று நோவனையின் பின்பு புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளூர் உறவுகளுக்குமான ஓர் கலந்துரையாடலை அருட்பணிசபை ஒழுங்கு செய்திருந்தது. அதில் முக்கிய விடயமாக கடலரிப்பு சம்பந்தமாக விபரங்கள் கலந்துரையாடப்பட்டு...
மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.லடிஸ்லோஸ் வென்சிஸ்லாஸ்(சேகர்) அவர்கள் 09.05.2023 திங்கட்கிழமை அன்று மணற்காட்டில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம் வென்சிஸ்லாஸ், செபமாலையம்மா ராஜேஸ்வரியின் அன்புமகனும், காலஞ்சென்ற...
செம்பியன் பற்றை பிறப்பிடமாகவும்,திருமண பந்தத்தால் இணைந்து ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி டெய்சி அன்ரன் ஜெகநாதன்(பெரியதம்பி) அவர்கள் 04.03.2023 , அன்று காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்
ஊறணியை சேர்ந்த திருமதி இன்பராணியின் கணவர் பாலதாஸ் இன்று (01,02.23)ஊறணியில் காலமானார். இவரது நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (03.02.23)10 மணிக்கு ஊறணி புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும்.தொடர்புக்கு மகள்...
ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றிய 3 மாணவர்களுமே 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றதுடன் Surach Jeevaaroniya ( பற்றிக்...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.