காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்
ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வைத்து...
ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வைத்து...
வெள்ளை வெளேரன இருந்த ஊறணி கடற்கரையின் நிலப்பகுதி இன்று கடல் நீர்மட்ட உயர்வினாலும் கடல் அடியின் விளைவாலும் ஊரே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியு நிலைக்கு...
திரு.திருமதி அருள்ஞானரட்ணம் (சந்திரன்)றொக்சினி தம்பதிகளின் புதல்வி அனனி இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இவருக்கு எமது...
மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.முதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் மாமரக் கண்டொன்றை...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.