தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 16.11.20
திரு.திருமதி அருள்ஞானரட்ணம் (சந்திரன்)றொக்சினி தம்பதிகளின் புதல்வி அனனி இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இவருக்கு எமது...
திரு.திருமதி அருள்ஞானரட்ணம் (சந்திரன்)றொக்சினி தம்பதிகளின் புதல்வி அனனி இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இவருக்கு எமது...
மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.முதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் மாமரக் கண்டொன்றை...
இன்று 25.10.20 கிடைக்கப்பெற்ற எமது ஊரின் அழகிய படங்கள்
இன்று 25.10.2020 நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களால் 20தேக்கம் கன்றுகள் கோவிலிற்கும் மா, தென்னை, கமுகு, தேசிக்காய் போன்ற மரக்கன்றுகளை எமது ஊரவர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின்படி வழங்கியுள்ளதாக...
கடந்த சனிக்கிழமை 17.10.2020 அன்று Lions club Nallur இனால்30 மரமுந்திரிகைகள் (cashew ) கோவிலிற்கு வழங்கப்பட்டுள்ளன
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.