Latest News

புலமைப்பரிசில்சித்தி-2019

இம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் இடம் சுதாகரியின் மகள் 181

புதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019

திரு. குமார் ( சுவிஸ்) – 600000.00 திரு.குட்டி அருள்ஞானம் -200000.00 அமரர்கள். ஜோசவ்-ராசம் நினைவாக- 50000.00 திரு.ரவி (பிறின்ரனி)- 50000.00 திருமதி.சாந்தா (தானியேல் )- 25000.00...

பொன்னுத்துரை மனோகரன்

பொன்னுத்துரை மனோகரன்

இலங்கை அரியாலையை சேர்ந்தவரும் பிரான்சில் வசித்து வந்தவருமான பொன்னுத்துரை மனோகரன் 30.செப் திங்கட்கிழமை 2019 அன்று காலமானார். இவர் மேரி ஒலிவ் ரூபவதியின் அன்புக் கணவரும் லட்சியா...

புதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்

அன்று நடைபெறும் விருந்து. முன்பு ஊறணியில் கொடியேற்றம் அன்று மட்டுமே விருந்து அவித்து பரிமாறி மகிழ்வுறுவது வழமையாகவிருந்தது. ஆனால் போன வருடத்தில் திருநாள் அன்று மதிய போசனம்...

Page 32 of 98 1 31 32 33 98