க.கூ.ச பொதுக் கூட்டம்
உறவுகளே, எதிர்வரும் 15 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஊறணியில் நடைபெறுமென அதன் செயலாளர் கஜன் அறிவித்துள்ளார்....
உறவுகளே, எதிர்வரும் 15 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஊறணியில் நடைபெறுமென அதன் செயலாளர் கஜன் அறிவித்துள்ளார்....
எமது ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது(05.04.2018) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களால் நாளைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு...
காங்கேசந்துறை ஊறணியில் அருட்தந்தையர்கள் தங்கியிருந்து பணி புரியும் குரு மனைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று - 03.04.2018(செவ்வாய்க்கிழமை) ஊறணி பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளார் தலைமையில்...
குருமனையின் அடிக்கல் நாட்டும்வைபவத்திற்கு அழைப்பு!நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு எமது யாழ் ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், ஊறணியில் நடைபெறவிருக்கும் குருமனைக்கான அடிக்கல் நாட்டும்...
பங்குக் குருமனைக்கான (அறை வீட்டிற்கான) கட்டட வேலைகள் எதிர்வரும் 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பம். இன்று - (சனிக்கிழமை) காலை ஊறணிக்கு ,இராணுவம் மற்றும்...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.