பொது நூலகம் 2016
ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.
ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.
தனது 70 ஆவது வயதை 15.09.2016 அன்று நிறைவு செய்த பெர்னதேத் இராசேந்திரம் அவர்களை வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
ஊர்சிலா நேசராணி (ராணி) அவர்கள் 06 ஜூலை 2016 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலம் சென்ற நேசமுத்து அவர்களின் அன்பு மனைவியும் நேசகுமாரி மனோகரி நேசராஜா...
மலர்வு : 13.01.1950 மறைவு : 19.05.2006 யாழ்ப்பாணம் ஊறணியைச் சேர்ந்த ஜோசப் அருள்நாதனின் மனைவி திருமதி சிசில் றீற்ரா 19.05.2006 அன்று யாழ் போதனா மருத்துவமனையில்...
தன்னுள்ளே உயிர் வளர்த்து தாங்கொணா நோய்க் குணங்கள் சகித்து தன்சுவை துறந்து சேய்காக்கும் ஜீவனமே வாழ்வாய்க் கொண்டு நாட்கள் நகர முட்டிய வயிறு மூச்சடக்க எட்டி நடந்து...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.