Latest News

அடைக்கலசாமி தவஞானதாஸ்

மலர்வு  : 21.11.1954 உதிர்வு : 25.11.2010 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அடைக்கலசாமி தவஞானதாஸ் (பொறியியலாளர் கட்டிட நிர்மாணத்திணைக்களம்-மன்னார்-வவுனியா-திருகோணமலை -மட்டக்களப்பு)அவர்கள் மட்டக்களப்பு...

தியோகுப்பிள்ளை யக்கோமுத்து

பிறப்பு :1920-06-12 இறப்பு :2010-10-21 தியோகுப்பிள்ளை யக்கோமுத்து 21.10.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார், இவர் செசிலியாவின் அன்புக்கணவரும் அன்டன்,லூர்துமலர்,ரஞ்சி,கிறிஸ்டி, செல்வம்,ஸ்டெலா,சாந்தினி, சந்திரபோஸ்(காலம்சென்ற)ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவருக்கான திருப்பலி...

திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி  பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம்...

அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

பிறப்பு :1960-08-16 இறப்பு :2010-08-12 அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம்...

காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். 6.இ.விஜயகுமார்  7. உள் பாதை 8.இராசநாயகம் அந்தோனிமுத்து 5.க.சு.ஜெகநாதன் 9.பத்திமா இருதயநாயகி 4.மு.அருளப்பு 10.ய.வி.ஜெயறோம் 3.சு.இராசமலர்(குணம்)...

Page 88 of 98 1 87 88 89 98