தோற்றம் : 20.11.1953 மறைவு : 27.10.2005 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து தற்போது மன்னாரில் வசித்து வந்தவருமான திருமதி மல்லிகா மரினி(20.11.1953) கீதபொன்கலம் அவர்கள் இன்று...
மலர்வு : 21.11.1954 உதிர்வு : 25.11.2010 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அடைக்கலசாமி தவஞானதாஸ் (பொறியியலாளர் கட்டிட நிர்மாணத்திணைக்களம்-மன்னார்-வவுனியா-திருகோணமலை -மட்டக்களப்பு)அவர்கள் மட்டக்களப்பு...
பிறப்பு :1920-06-12 இறப்பு :2010-10-21 தியோகுப்பிள்ளை யக்கோமுத்து 21.10.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார், இவர் செசிலியாவின் அன்புக்கணவரும் அன்டன்,லூர்துமலர்,ரஞ்சி,கிறிஸ்டி, செல்வம்,ஸ்டெலா,சாந்தினி, சந்திரபோஸ்(காலம்சென்ற)ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவருக்கான திருப்பலி...
எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம்...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.