அருட் பணி சகாயதாஸ்
இதய அஞ்சலி எமது பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக பணிசெய்த அருட் பணி சகாயதாஸ் அவர்கட்கு எமது ஊறணிப்பங்கு மக்களின் சார்பில் இதய அஞ்சலியை தெருவித்துக்கொள்கிறோம்
இதய அஞ்சலி எமது பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக பணிசெய்த அருட் பணி சகாயதாஸ் அவர்கட்கு எமது ஊறணிப்பங்கு மக்களின் சார்பில் இதய அஞ்சலியை தெருவித்துக்கொள்கிறோம்
பிறப்பு :17.06.1939 இறப்பு :26.09.2009 மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் வென்சிஸ்லாஸ் அவர்கள் 26.09.2009 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் மாகிறேட்டின் மூத்தமகனும்,...
ஊரின் பலமாய் – ஊறணி ஊர் வளர்ச்சியின் பாலமாய் உழைத்த உயர்ந்த மனிதர் ஓய்ந்து போனார். அமரர் மரியாம்பிள்ளை அறியார் உண்டு அயலில் சம்மாட்டியார் மரியாம்பிள்ளை அறியார்...
மண்ணில்:02.11.1923 விண்ணில் :17.04.2009 எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக...
பிறப்பு 1962-10-09 மறைவு 2009-03-18 இலங்கை காரைதீவைச் சேர்ந்தவரும் கனடா ரொரன்ரோவில் வசித்து வந்தவருமான கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்கள் மார்ச் 19, புதன்கிழமை 2009 அன்று மறைவெய்தினார்....
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.