Latest Post

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நிலவரம்

தற்போதைய வெள்ளப்பெருக்கு நிலைமை (சமீபத்திய தகவல்28.11-01.12)இலங்கையில் 'டிட்வா' (Ditwah) புயலின் காரணமாக ஏற்பட்ட பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இது...

Read moreDetails

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

இது இலங்கையின் வடபகுதியில் ஊறணி, காங்கேசன்துறை. என்ற இடத்தில் Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை தொடர்பாக ஊரவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காணொளி. வணக்கம் உறவுகளே.யோண்சண்ணன் பதிவிட்டது...

Read moreDetails

செல்வி.ஞானசேகர் யோனா

ஊறணி மண்ணின் மலரும் கனடாவை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட செல்வி.ஞானசேகர் யோனா (மணிவாசகம் குணலீலா அவர்களின் பேத்தி) அவர்கள் 07/08/2025 அன்று thailand இல் காலமானார் Hi...

Read moreDetails

தேவசகாயம் யோசேப்

பெரியநாட்டான், சின்னநாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும்சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம். அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லைஎன்றுதான் நினைக்கிறேன். எம்மவர்கள் முன்பு காங்கேசன்துறையில்...

Read moreDetails

ஊறணிகிராமம்-மறைந்த ஜோசப் தேவசகாயம்

எனது பேரன்மார் உட்பட பெரியவர்கள் கூறிய கதைகளையும் லீனப்பு மாமா (அன்ரனின் தகப்பன்-danmark ) மற்றும் ராசாமாமா சொன்னவற்றையும் வைத்து இந்தகுறிப்பை பதிவு செய்துள்ளேன் செசீலி ஆச்சி...

Read moreDetails
Page 3 of 98 1 2 3 4 98