Latest Post

திருப்பலியும் அருட்பணிசபைக் கூட்டமும்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (மே 06)காலை 9.30 மணிக்கு ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென எம் அன்பிற்குரிய பங்குத்தந்தை அறிவித்துள்ளார். அத்துடன் திருப்பலி நிறைவடைந்ததும் - எதிர்வரும்...

Read moreDetails

குட்டியண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

தனது பொதுப்பணி மூலம் கியூடெக் நிறுவனத்தினூடாக ஊறணி அபிவிருத்திக்கென மேலும் குட்டியண்ணா அனுப்பிய பத்து லட்சம் ரூபாவில் 5 லட்சம் ரூபா பணத்தை நாம் கியூடெக்கிலிருந்து பெற்றிருக்கிறோம்....

Read moreDetails

UDO குழுமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

UDO அமைப்பானது தனது பெரு முயற்சியின் பயனாய் ஊறணியில் பயனுறுமிக்க அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அப்பணிகள் வருமாறு. 01. கடற்றொழிலாளர் பொது மண்டபத்திற்கென பதினைந்தரை குழி (...

Read moreDetails

அன்பளிப்புச் செய்தோர் விபரம் 03.05.2018

ஆலயத்திற்கும் ஆலய சிரமதானங்களிற்கும் அண்மையில் அன்பளிப்புச் செய்தோர் விபரம். ____________________ 01.அ.கருணாகரன் - 10500.00 02.மனுவேற்பிள்ளை திரேசம்மா குடும்பம் - 15000.00 03.சாந்தசீலன் - 20000.00 04.பொன்றோஸ்...

Read moreDetails

நாளை திருப்பலி

நாளை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை 01.05.2018 யென்பதால் ஊறணி புனித அந்தோனியில்லத்தில் பி.ப 4.30 மணிக்கு வளமையான திருப்பலி இடம் பெறும். திருப்பலிக்கு முன்பாக பி.ப 3.30...

Read moreDetails
Page 47 of 98 1 46 47 48 98