Latest Post

திருமதி மேரி ராணி ஜெயராஜா றோமான்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை  பிறப்பிடமாகவும் ஊறணியில் திருமணபந்தத்தால் இணைந்தவருமான திருமதி மேரி ராணி ஜெயராஜா றோமான் அவர்கள் 23.01.2016 அன்று இந்தியாவில் காலமானார். இவர் காலம் சென்றவரான ஜெயராஜ்...

Read moreDetails

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட நத்தார் தினத்திற்கு...

Read moreDetails

ஒளிவிழா 2015 – லண்டன்

லண்டன் வாழ் ஊறணி மக்களின் 2015 ம் ஆண்டிற்கான ஒளிவிழா  நிகழ்வுகள் 19.12.2015 சனிக்கிழமை மாலை 3மணி தொடக்கம் இரவு 10மணிவரைக்கும் நடைபெற இருப்பதால் அனைத்து உறவுகளையும்...

Read moreDetails

அன்னம்மா அந்தோனிமுத்து

பிறப்பு: 03.08.1925 இறப்பு : 27.11.2015 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்து வந்தவருமான அன்னம்மா அந்தோனிமுத்து 27.11.2015 அன்று வவுனியா இலங்கையில் காலமானார். அன்னார் அந்தோனிமுத்து சம்மட்டியாரின்...

Read moreDetails

NIRANJAN-ROCHANYA

புலம்பெயர்ந்த ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது. எமது ஊறணி ஊரை சேர்ந்த புஸ்பராஜா/செல்வராணி தம்பதியினரின் புதல்வன் நிரஞ்சனுக்கும் புஸ்பாகரன்/ஜெயா தம்பதியினரின் புதல்வி...

Read moreDetails
Page 66 of 98 1 65 66 67 98