Breaking News

மீண்டும் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.

மீண்டும் உத்வேகத்துடன் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.

Read More »

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் …

Read More »

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் காலம் சென்ற அருளப்பு …

Read More »

ஊரின் மைந்தர்கள்

புதிய வருடப்பிறப்பின் 2020 இல்

Read More »

எட்வேட் மேரிறோஸ் பிலோமினா

ஜோசப் எட்வேட் – மேரிறோஸ் பிலோமினாதோற்றம் – 1946.03.13மறைவு – 2019.12.20 ஊறணியைப் பிறப்பிடமாகவும், மணற்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட யோசப் எட்வேட் …

Read More »

75 ஆவது அகவையின் பவள விழா

எமது பங்குத்தந்தையின் 75 ஆவது அகவையின் பவள விழாவானது மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் கொண்டாடிக்களிப்புற்றோம். இந்நிகழ்வில் 40 இற்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் 15 இற்கும் …

Read More »

சிரமதானம் வாய்க்கால்

ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை

Read More »

சிறுவர் பூங்கா

எமது பாடசாலையில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா.பாடசாலையில் புதிய தண்ணீர் தாங்கி…

Read More »

பற்றைகள் துப்பரவு

ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர் மற்றும் பொலிசார் …

Read More »

75 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்

எமது பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் அருட்பணி சபைகளும் இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவதற்கு முயற்சிகள் …

Read More »

அருட்பணி சபை செயற்குழுக் கூட்டம் 01.12.2019

ஊறணியின் அன்பார்ந்த உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு ” …

Read More »

பிரான்ஸ் மக்களுடன் சந்திப்பு

இன்று 27.10.2019 அன்று எமது ஊரின் பங்கு தந்தை வண.தேவராஜன் அவர்கள் இரண்டு வருடங்களின் பின் ஐரோப்பாவிற்கு வந்திருந்தார் அந்நேரம் எம்மூர் பிரான்ஸ் மக்களுடன் …

Read More »

கோவில் கட்டட வேலை

புரட்டாதி மாதம் (10.09.2019) திகதி செவ்வாய் கிழமைபுதிய கோவில் அமைப்பதற்கான கட்டட வேலை கான்ராக்டர் விமலன் மேற்பார்வையில் தொடங்கியது இதுவரைக்கும் 5 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளது …

Read More »

புலமைப்பரிசில்சித்தி-2019

இம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் இடம் சுதாகரியின் மகள் …

Read More »

புதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019

திரு. குமார் ( சுவிஸ்) – 600000.00 திரு.குட்டி அருள்ஞானம் -200000.00 அமரர்கள். ஜோசவ்-ராசம் நினைவாக- 50000.00 திரு.ரவி (பிறின்ரனி)- 50000.00 திருமதி.சாந்தா (தானியேல் …

Read More »
slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang