Latest Post

செல்லக்குமார்

பிறப்பு :14.12.1959 இறப்பு : 18.03.2013 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில்...

Read moreDetails

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரிடமும் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்ச்சிகள் நடைபெறும்...

Read moreDetails

ஊறணி பொது ஓன்று கூடல் -2013

ஊறணி பொது ஓன்று கூடல் (28.7.2013) லண்டனில் நடாத்துவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளில் வாழும் ஊறணி மக்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்...

Read moreDetails

ஓன்றுகூடல் லண்டனில்

ஊறணி புனித  அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13) நடைபெற  உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது...

Read moreDetails

திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா

தங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் - சகுந்தலா  தம்பதியினரை  பெருமையுடன் வாழ்த்துகிறோம்.  

Read moreDetails
Page 82 of 98 1 81 82 83 98