Latest Post

ஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14

கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை  நினைவிற்கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு...

Read moreDetails

செபமாலையம்மா இராஜேஸ்வரி

பிறப்பு : 02.07.1941 இறப்பு : 18.01.2010 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலையம்மா இராஜேஸ்வரி அவர்கள் 18-01-2010 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

Read moreDetails

அருட் பணி சகாயதாஸ்

இதய அஞ்சலி எமது பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக பணிசெய்த அருட் பணி சகாயதாஸ் அவர்கட்கு எமது  ஊறணிப்பங்கு  மக்களின் சார்பில் இதய அஞ்சலியை தெருவித்துக்கொள்கிறோம்

Read moreDetails

ஆபிரகாம் வென்சிஸ்லாஸ்

பிறப்பு :17.06.1939 இறப்பு :26.09.2009 மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் வென்சிஸ்லாஸ் அவர்கள் 26.09.2009 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் மாகிறேட்டின் மூத்தமகனும்,...

Read moreDetails

சம்மாட்டியார் மரியாம்பிள்ளை

ஊரின் பலமாய் – ஊறணி ஊர் வளர்ச்சியின் பாலமாய் உழைத்த உயர்ந்த மனிதர் ஓய்ந்து போனார். அமரர் மரியாம்பிள்ளை அறியார் உண்டு அயலில் சம்மாட்டியார் மரியாம்பிள்ளை அறியார்...

Read moreDetails
Page 88 of 96 1 87 88 89 96