பிறப்பு:07.10.1932
இறப்பு :01.07.2014
திருமதி அருளம்மா சாந்தப்பு அவர்கள் 01.07.2014 அன்று பருத்தித்துறையில் காலமானார். இவர் தர்மராணி அடைக்கலசாமி, டெல்சிராணி பொன்ராசா,அருள்ராணி மணிவண்ணன் ஆகியோரின் அன்புத்தாயாரும், தர்மராசா தர்மேந்திரன்,தர்மசீலன்,சோபா ,சுகாந்தி, சுதானா, சுவாஜினி,சுவர்ணா,சுயான்சி,லினிஸ்ரன்,பெடோனா ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார். இவரது இறுதி நிகழ்வுகள் பருத்தித்துறை தோமையார் கோவிலில் 02.07.2014 அன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
குடும்பத்தினர்தொடர்புகளுக்கு