சேகரம் வீதி

புதுப்பொலிவுடன் சேகரம் வீதி. அருகில் இருப்பது கோவில் மதில்,  இதை கட்டுவதற்கு மரியாம்பிள்ளை கிறிஸ்டி அருள் ஞானம் அவர்கள் தனது  அறக்கட்டளையினூடாக 90% மான நிதியை வழங்கியிருந்தார்...

Read moreDetails

சிரமதானம்

இன்று ஆலயம் நிறைந்த உறவுகள் கூடி உற்சாகமாக சிரமதானப் பணிகள் ஊறணியில் நடை பெற்றன.இன்றைய சிரமதான வேலைகளுக்காய் பயன் படுத்தப்பட்ட JCB - பைக் கோவிற்கான பணம்...

Read moreDetails

வீட்டுக்கு வீடு திட்டம் முழு வீச்சில் முன்னெடுப்பு

ஊறணியில் முன்னெடுக்கவுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிற்கும் முத்தாய்ப்பாய் திகழும் வீட்டுக்கு வீடு என்ற அபிவிருத்தித் திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி எமது முழுப் பலத்தையும் பிரயோகித்து அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை...

Read moreDetails

ஊறணி நிலங்கள் தொடர்பான பார்வை

ஊறணியில் நிலங்கள் சரியாக இல்லை அல்லது அளக்கப்படவில்லை. அல்லது எனது நிலம் குறைந்துவிட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. 1. கடல்...

Read moreDetails

உதவி

28 வருடத்துக்குப்பிறகு ஊறணி விடுபட்ட பிறகு நான் இனிமேல் எங்கள் ஊரில் தான் இருக்கப்போகிறேன் என்று வெற்றி முகத்துடன் ஊறணிக்கு வந்து வாழ்ந்து எல்லார் மனதிலும் இடம்பிடித்த...

Read moreDetails

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20.12.2016) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இணைத் தலைவர் கெளரவ நா.உ.சேனாதிராசா அவர்களின் தலைைமயில் நடை பெற்ற...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5

Recent News