செய்திகள்

நல்லதோர் எதிர் காலத்திற்காய்…

உறவுகளே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் நடைபெறுகின்ற ஒன்றுகூடலில் தவறாது பங்கு கொண்டு வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.ஒற்றுமையே பலமாகும்.அரிய இச்சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். விபரத்தை...

Read moreDetails

உதவி

28 வருடத்துக்குப்பிறகு ஊறணி விடுபட்ட பிறகு நான் இனிமேல் எங்கள் ஊரில் தான் இருக்கப்போகிறேன் என்று வெற்றி முகத்துடன் ஊறணிக்கு வந்து வாழ்ந்து எல்லார் மனதிலும் இடம்பிடித்த...

Read moreDetails

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20.12.2016) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இணைத் தலைவர் கெளரவ நா.உ.சேனாதிராசா அவர்களின் தலைைமயில் நடை பெற்ற...

Read moreDetails

26வருடங்களும்,4மாதங்களும்

26வருடங்களும்,4மாதங்களும்,19 நாட்களும் கடந்து கோவில் இருந்த இடத்தில் 04.11.2016 அன்று எமது மக்கள் எமது ஊரான ஊறணியை முதற்கட்டமாக  பார்ப்பதற்கு 04.11.2016 அன்று அனுமத்தித்திருந்தார்கள். அங்கு சென்ற எம்மவர்களின் தகவலின்படி...

Read moreDetails
Page 8 of 8 1 7 8

Recent News