ஊறணிக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமனம்.
ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அண்மையில் மீளக்குடியமர்ந்த பகுதியான வலி வடக்கு, காங்கேசந்துறை ஊறணியில் இருக்கும் ஒரே...
ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அண்மையில் மீளக்குடியமர்ந்த பகுதியான வலி வடக்கு, காங்கேசந்துறை ஊறணியில் இருக்கும் ஒரே...
புதுப்பொலிவுடன் சேகரம் வீதி. அருகில் இருப்பது கோவில் மதில், இதை கட்டுவதற்கு மரியாம்பிள்ளை கிறிஸ்டி அருள் ஞானம் அவர்கள் தனது அறக்கட்டளையினூடாக 90% மான நிதியை வழங்கியிருந்தார்...
ஊறணியின் அபிவிருத்தியைப் பொறுத்த மட்டில் UDO தொடர்ந்து இயக்கப்பட வேண்டுமென்பது தாயகம் வாழ் மக்களின் விருப்பமாகும். இன்று அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற ஆலய நிர்வாகக் கூட்டத்தில் இது...
எமது ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 2 நிரந்தர ஆசிரியைகள் இன்று பிற்பகல் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். 7 வருடங்கள் ஒரே பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ்...
கடந்த 25 ஆம் திகதிய பங்குத்தந்தையின் அறிவித்தலுக்கமைய நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் என அறியத்தருகின்றோம். மாதத்தின்...
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.