கடந்த 25 ஆம் திகதிய பங்குத்தந்தையின் அறிவித்தலுக்கமைய நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் என அறியத்தருகின்றோம்.
மாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய்க்கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிற்றுக்கிழமைகளும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.