உறவுகளே சிறியதொரு தடுமாற்றம்.என்னைப் பொறுத்தருள்க. ஜோன்சனண்ணா குடும்பம் சிலுவை மரம் செய்வதாக எமக்கு உறுதி மொழி தந்து அதன்படியே வேலைத்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுப் பிரகாரக் கூடு செல்லக்குமார்-வசந்தாக்கா குடும்பத்தினர் செய்து அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள்.ஜோன்சனண்ணா பொறுப்பெடுத்து செய்விச்சுத்தந்திருக்கிறார்.
![](https://urany.com/wp-content/uploads/2018/05/0-02-06-ec8d70a3ee8f19d7d33b471a5440daa3ce8544d84967364e07ef14a6786b5ba0_cf24165f-660x330.jpg)