புரட்டாதி மாதம் (10.09.2019) திகதி செவ்வாய் கிழமைபுதிய கோவில் அமைப்பதற்கான கட்டட வேலை கான்ராக்டர் விமலன் மேற்பார்வையில் தொடங்கியது இதுவரைக்கும் 5 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளது 5 தூண்களுக்கு கம்பிக் கூடு கட்டப்பட்டுள்ளது மிகுதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது
![](https://urany.com/wp-content/uploads/2019/10/0-02-06-6504a856101431f2ec4444af75fe6209a52d5d7aa699c2f82470c4bb240094c7_3f082013-660x330.jpg)