இன்று 25.10.2020 நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களால் 20தேக்கம் கன்றுகள் கோவிலிற்கும் மா, தென்னை, கமுகு, தேசிக்காய் போன்ற மரக்கன்றுகளை எமது ஊரவர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின்படி வழங்கியுள்ளதாக அறிகிறோம்.