பிறப்பு: 03.08.1925
இறப்பு : 27.11.2015
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்து வந்தவருமான அன்னம்மா அந்தோனிமுத்து 27.11.2015 அன்று வவுனியா இலங்கையில் காலமானார்.
அன்னார் அந்தோனிமுத்து சம்மட்டியாரின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான மத்தியாஸ் நத்தாலி தம்பதியினரின் மகளும் காலம் சென்றவர்களான நட்சத்திரம் செபமாலை தம்பதியினரின் மருமகளும் காலம் சென்றவர்களான அருட்சகோதரி சிறில்,பரிமளம் சிங்கராயர், விவியான,மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
ஞானசீலன், குணலீலா, கருணாகரன், வசந்தலீலா(பேபி), மனோகரசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும் தேவராணி, பிரேமானந்தம்,பேபி யோசபின், புஸ்பநாதன், சபின்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்
சேகர், சந்திரன், ஞானன், டோட்டி, சதிஷ், தினேஷ், டிலானி, கபில், வினோ, குட்டி, கனிசியோ, றேவா, சலோமினி, சாம்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்
கெவின், அபிநயா, ரவீனா, ரூபன், ஹரணி, கார்த்திக்,ஹனா, சரா. யோனா, செலஸ்ரி, றொனால்டோ. ஓறாயன், கதிரவன், மதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டி கொள்கிறோம்.
அன்னாரின் இறுதியடக்க நிகழ்வுகள் சனிக்கிழமை 28.11.15 அன்று வவுனியாவில் இடம்பெறுமென அறியத் தருகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
கபில்
647 489 3050