ஊற்று நீர்களை
கனிமங்களோடு
நீலக் கடலுக்கு ஈய்ந்தாள்
அதில் ஒன்று ஊற்றலடி
ஊற்றலடி
ஊற்றுத் தண்ணீர் − கடல்
உயிர்களுக்கு
ஊட்டத்தண்ணீர்
உவர்ப்பற்ற ஊற்றுநீர்
பாறை கல் தொட்டதால்
பாசிகள் வளர்ந்தன
பாசிகள் கண்டு
பார்மீன் வரலாயின
ஒட்டி ஓரா உறை கலவாயும்
நீரில் மேல் நீந்தும்
மணலை வெருகா
மண்டைப்பாக்கன்
துள்ளிப் பாயும்
வெள்ளியா மீனும்
சுற்றுலா போல் வந்து − பாசிகள்
சுவைத்து மகிழ்ந்தன
வண்டல் கனிமம்
சுவைக்க வளையவந்த
கிளாக்கன் எருமைநாக்கி
குளிக்க வந்தோர்க்கு
குதுகலமூட்டின
மீன்களின் வரவு கண்டு
வீசும் வலையோர்
வேட்டைக்கு
ஆயத்தமாகினர்
கடலைக் கலக்கும்
சிறுவரை
கலைத்து விரட்டினர்
காற்சட்டை கழர − சிறுசுகள்
ஓட்டம் பிடித்தனர்
வீசுவோர்
கூர்மைப் பார்வையும்
குண்டு ஈய வலையுமாய்
குவித்துப் பாதம் தூக்கி
அடிமேல் அடிவைத்து
மீன்கள் அருகே நெருங்க
வரலாம்…
Real excellent information can be found on weblog.Expand blog
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
இந்த கவிதை இயல் மொழியில் மிக அழகாக இயற்றப்பட்டுள்ளது. கவிதையின் பொருள் புறங்கொள்கின்ற அழகியல் மற்றும் இயற்கையின் உள்ளக சக்திகளைக் கவனித்துக் கொள்வதை நமக்கு நினைவூட்டுகிறது. நீரின் சக்தி, அதன் திகைத்தொகுதி, மற்றும் அவை உயிர்களுக்கான ஊட்டத்தை வழங்குவது மிகுந்த ஆழம் கொண்டது. “ஊற்றுத்தண்ணீர்” என்பதன் மூலம் நம் வாழ்வில் தேவையான நீரை குறிக்கும் ஒரு அழகான காட்சி உருவாகின்றது.
stromectol without prescription – carbamazepine without prescription tegretol 200mg uk
azithromycin 500mg us – buy generic tindamax for sale generic bystolic
cheap omnacortil generic – prometrium for sale online progesterone pills
cheap gabapentin without prescription – purchase gabapentin pill sporanox 100mg for sale
oral furosemide 40mg – order betamethasone 20 gm sale3 order betamethasone 20 gm online cheap
vibra-tabs online order – buy albuterol pills glipizide 10mg cheap
buy augmentin 375mg without prescription – order amoxiclav without prescription buy duloxetine generic