சாம் மரி தாய்சா வின் முதலாவது திட்டமாக 03.09.2018 அன்று யாழ்/ ஊறணி கனிஸ்ட ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை ஊக்குவிக்கும் முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால் பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது
![](https://urany.com/wp-content/uploads/2020/02/02-1024x768-1-660x330.jpg)