புதிய ஆலய திறப்பு விழாவானது வைகாசி மாதம் 30ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் உறவுகளின் வருகையை முக்கியப்படுத்தி,நேற்று சிரமதான இடைவேளையில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் புதிய ஆலயத்தில் பங்கு ரீதியான உறுதிப்பூசுதல் நிகழ்வும் நடத்தப்படவுள்ளது. எனவே வெளிநாடு வாழ் உறவுகள் இதனைக் கருத்தில் கொண்டு தமது பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அருட் பணிச்சபை –
![](https://urany.com/wp-content/uploads/2022/01/0-02-01-9d4a4f9ebd3e3e4f010a06f587a18dabb09d3f7aff879bff203b3f0fa9dd9ac7_5a6a69d22df06dbc-1-660x330.webp)