இராணுவக் கட்டுப்பட்டிலிருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஊறணி, காங்கேசந்துறையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று ( 03.06.2017) கொடியேற்றப்பட்டு திருநாள் ஆரம்பிக்கப்பட்டதோடு இன்று விருந்தும் இடம் பெற்றது. எதிர் வரும் 13 ஆம் திகதி
காலை 8 மணிக்கு திரு நாட் திருப்பலி இடம் பெறும்.
இவ் வாலய வளவில் அமைந்திருந்த 10 கோடி ரூபாவில் கட்டப்பட்ட புனித அந்தோனியாரின் ஆலயம்தான் இடித்தழிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
![](https://urany.com/wp-content/uploads/2017/06/0-02-05-b1ffc22b70cf0858622f14fb1e35016a6d6db96ca396b2fc9d7cbe2d3e628eeb_full-660x330.jpg)