திரு.திருமதி அருள்ஞானரட்ணம் (சந்திரன்)றொக்சினி தம்பதிகளின் புதல்வி அனனி இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
![](http://urany.com/wp-content/uploads/2020/11/0-02-06-8e6936eee2745d54867f5bcc7cd921d4993534bfc5516078ad216ce51038b900_226b1da9.jpg)
திரு திருமதி செல்வமதன் – யூட்ஞானசீலி (நிலா) அவர்களின் புதல்வி Jusvina இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 164 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார்.இவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
![](http://urany.com/wp-content/uploads/2020/11/0-02-06-6f0311ba93a7d75dd4e5f817d218ba6b9febb2797c56679a007680859695054d_97dff017.jpg)
திரு.தர்மசீலனின் மகள் மிதுஸ்ரிகா (தர்மராணியக்காவின் பேத்தி ) இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இச்சுட்டிப் பெண்ணிற்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
![](http://urany.com/wp-content/uploads/2020/11/0-02-06-712c8c6a90553ed6b518ca43ab38883f0dc6bea49195eb550ed8130da01e8024_d57d6a6e.jpg)