Home / ratna (page 11)

ratna

மனதில் தோன்றும் எண்ணங்கள்

அந்திரேசப்பு அருள்தாஸின்  60 ஆவது அகவையை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பு இங்கு முழு நூலையும் இணைக்க முடியாதுள்ளதால் பகுதி 1 …

Read More »

ஆக்கபூர்வமாக நடைபெற்றது ஆலய பொதுக் கூட்டம்.

இன்றைய 16.09.2018 இல் நடைபெற்ற ஊறணி புனித அந்தோனியார் ஆலயப் பங்கின் பொதுக் கூட்டமானது மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஐந்து வேலைத்திட்டத்தை முன்னிறுத்தி …

Read More »

ஆரம்பத்திலிருந்து இன்று வரையான ஆலயப் பணிகளுக்கான கணக்கு விபரம்.

வழங்கப்பட்ட காசுக்குரிய கணக்கு விபரமே இவையாகும்.இதை விட சுற்று மதிலுக்கென தாமாகவே சிலர் முன் வந்து கோயில் கல் மண்ணைப் பாவித்து தாமே கூலி …

Read More »

ஆலய சுற்று மதில் கணக்கு விபரம்

Read More »

குட்டி அண்ணை

திரு கிறிஸ்டி அருள்ஞானம் மரியாம்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்ட ஊறணிக்கான அன்பளிப்புகள்  

Read More »

கலைமகள் மகா வித்தியாலயம்

29 வருடங்களிற்கு பின்பு மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/photo.php?fbid=293103721286995&set=pcb.293105584620142&type=3 Geplaatst door Divisional Secretariat Tellipalai op Donderdag 6 september …

Read More »

10000 ரூபா கொடுப்பனவு

சாம் மரி தாய்சா வின் முதலாவது திட்டமாக 03.09.2018 அன்று யாழ்/ ஊறணி கனிஸ்ட ஆரம்ப பாடசாலையில்  ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள்  பாடசாலைக்கு  …

Read More »

பாடசாலைக்கீதம்

யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசாலையின்பாடசாலைக்கீதம்(மெட்டு:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்) வாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்ஊறணியின் கல்விச்சாலையே-2சேவைகள் பல செய்து-கல்வித்தேவையின்மழை பெய்து-2-வாழ்க வளம் பெற்று ஆயர் எமிலின் நாமம் …

Read More »

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி விமலதாஸ் +ஆஞ்சலோமினா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜொயசி அவர்களின் திருமணம் 01.09.2018 அன்று பாரிஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது Roy+Jhoicy Justin          …

Read More »

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி அருள்தாசன் மரியாம்பிள்ளை அவர்களின் செல்வப்புதல்வி ஆர்த்தியின் திருமணம் 25.08.2018 அன்று யேர்மனியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது Dishan Alphonse + arthy

Read More »

கிராம அலுவலர் பிரிவில் 4.2 ஏக்கர் காணி

காங்கேசன்துறை மத்தி (J/234) கிராம அலுவலர் பிரிவில் 4.2 ஏக்கர் காணி பொது மக்கள் பாவனைக்காக இன்று (21.08.2018) விடுவிக்கப்பட்டுள்ளது. 4.2 acres of …

Read More »

கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அமரர்கள் நேசமுத்து, நேச ராணி, நேசதீபன் நினைவாக இவர்களின் குடும்பத்தவர்களால் இன்றைய தினம் (07.08.2018 )ஊறணியின் எதிர்காலத் தலைவர்களான ஆரம்பக் கல்வி (நேசறி) மாணவர்கள் …

Read More »

ஊறணி பற்றிய கட்டுரை 29072018

அருட்திரு சீ.யே. அன்ரனி பாலா அடிகளாரால் தகவல்கள் வழங்கப்பட்டு அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் எழுதப்பட்டு இன்றைய தினம் 29.07.2018 உதயனில் வெளியாகிய ஊறணி …

Read More »

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக மொத்தமாக சேர்ந்த காசு விபரம். டென்மார்க்- 32765. 39 பிரான்ஸ் – 79342. 00 குட்டியண்ணா- 20000. 00 லண்டன்- …

Read More »

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக பிரான்ஸ் நிர்வாகத்தினர் மேலும் 59342 ரூபா அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் வழமையான உறவு இழப்புக்காசாக 20000 ரூபாவை முன்னர் அனுப்பி …

Read More »
slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang