Home / வசந்தியின் பக்கங்கள்

வசந்தியின் பக்கங்கள்

அமரர். அருளப்பு முடியப்பு.

கண்ணீர் அஞ்சலி. நீராடும் நிலைபோல நின்றாடி வாழ்ந்ததென்ன நிலையான வாழ்வங்கே நின்றதாய்க் கண்டதென்ன நீங்காத நினைவுகள் நிறைவாகிப் போனதென்ன நிரந்தரமாய் நீயும் கண்மூடிப் போனதென்ன! …

Read More »

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட …

Read More »

ஊரும் உணர்வும்.2

எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில …

Read More »

ஊரும் உணர்வும்.1

எங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு …

Read More »

பலமாய் எழுந்திரு

பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம் நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும் வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் வதையுறும் …

Read More »

உயர் பாதுகாப்பு

‘உ. பா. வ.’ என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான ‘பாதுகாப்பு’ அல்ல என்பதே நான் விளங்கிக் …

Read More »

ஊருக்குப் போகவேணும்

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று …

Read More »

நளாயினி

நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு …

Read More »

சேரிடம்

பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது …

Read More »

ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் …

Read More »

"நிலவுக்கொழித்து"

எது நடக்கக் கூடாது என்று கொஞ்ச நாளாக பாமினி நினைத்துப் பயந்து கொண்டிருந்தாளோ அது நடந்து விட்டது. இறுக்கமான சப்பாத்துக்களை அணிந்து கர்ச்சித்துக் கொண்டு …

Read More »

ஊரான ஊரிலே

ஊரான ஓர் ஊரிலே பேரான ஓர் பெயர் கொண்ட பேர் விருட்சமொன்று கிளை பரப்பி குடை விரித்து குளிர்வித்து ஊர் காத்தது வசந்தம் வந்தது …

Read More »
slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang