பெரியநாட்டான் சின்ன நாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும் சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம் அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லை …
Read More »செல்லக்குமார்
பிறப்பு :14.12.1959 இறப்பு : 18.03.2013 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில் வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) …
Read More »ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)
ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரிடமும் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. …
Read More »ஊறணி பொது ஓன்று கூடல் -2013
ஊறணி பொது ஓன்று கூடல் (28.7.2013) லண்டனில் நடாத்துவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளில் வாழும் ஊறணி மக்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடத்த …
Read More »ஓன்றுகூடல் லண்டனில்
ஊறணி புனித அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13) நடைபெற உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி …
Read More »திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா
தங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.
Read More »நற்றமிழ்ப் பெயர்கள்
பெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், கருநாடகத் தமிழர் இயக்கத்தின் திங்கள் ஏடான …
Read More »அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார்)
பிறப்பு :01.10.1923 இறப்பு : 09.12.2012 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் ஊறணியை(KKS) வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார் – அரசினர் வைத்தியசாலை, தெல்லிப்பளை) …
Read More »10ம் ஆண்டு நினைவஞ்சலி
செபமாலையம்மா சின்னப்பு-1927.07.02–2003.12.08 சீவியத்தில் உம்மை நேசித்தோம் மரணத்திலும் உம்மை மறவோம் இவர்களின் பிரிவால் வருந்தும் -குடும்பத்தினர்
Read More »திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை
பிறப்பு : இறப்பு : 12.11.2012 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையில் வசித்து வந்தவருமான திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை அவர்கள் இன்று(12.11.2012) ஆனைக்கோட்டையில் காலமானார், இவர் தவராணி …
Read More »சந்திப்பு -ஒப்புரவன்-தமிழ் ஆலயங்களில்-06.04.2013 ON 06 APRIL 2014. தமிழ் ஆலயங்களில் தமிழுக்கு தடைவிதிக்கப்பட்ட அவலம் தொடர்கின்றது இதேவேளை மேலும் ஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14 ON 06 FEBRUARY 2014. 00:0010:15 {jcomments on} நற்றமிழ்ப் பெயர்கள் ON 11 JANUARY 2013. lantonபெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், Continue Reading லீ.அன்ரன் (ஒப்புரவன்)
தனது அறுபதாவது அகவையை(11.11.2012) நிறைவு செய்யும் லீ.அன்ரன் (ஒப்புரவன்) அவர்களை மனமார வாழ்த்துகிறோம்.
Read More »ஊருக்குப் போகவேணும்
தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று …
Read More »புலமைப்பரிசில்சித்தி -2012
ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எம்மூரவர்கள் சாந்தசீலி -மகள், நோயலா -மகன்-மனோகரன் -மகன
Read More »நளாயினி
நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு …
Read More »சேரிடம்
பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது …
Read More »